Monday, 22 January 2024

மகன் தந்தைக்கு ...



                      மகன் தந்தைக்கு ...


 சிறுகதை 043                       14-01-2024   

பணம் பத்தும் செய்யும் ... !!!!! !!!!!

செல்வனின் அம்மா அழுது கொண்டு இருக்கிறாள் .

ஆம் ...!

ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது .நேற்று காலை 

செல்வனக்கும் அவன் அப்பாவிற்கும் பெரிய சண்டை.

" யோவ் "

செல்வம் தான் தன் அப்பாவை இப்படி கூப்பிட்டான் .

அப்பா பதில் பேசவில்லை .

" யோவ் ...! எனக்கு பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் . இந்த வீட்டை 

விற்று எனக்கு  பணம் கொடு .இல்லாவிட்டால் வீட்டை என் பெயருக்கு 

உடனே மாத்து ..."

அப்பா பதில் பேச வில்லை . அவருக்கு லப் - டப் அதிகரித்தது .

" அட ...ஏண்டா இப்படி அப்பாகுட இப்படி  சண்டை போடுறே ...? "

" ம்மா ...எனக்குனு என்ன சொத்து வைச்சு இருக்கான் ...? ஒரு 

  பாங்க் அக்கவுண்ட் கூட இல்லை ..."

" டாய் ...உன்னை இன்ஜினியரிங் படிக்க வைச்சாரே ...? அது 

போதாதா ...? பிசினஸ் எல்லாம் வேண்டாம் .  நீ ...நீ ...வந்து ஒரு 

வேலையை தேடு ....! "

 "ம்மா ...இந்த ஆளு படிக்க தான் வைச்சான் . வேலை கிடைக்கலை ...

எனக்கு பிசினஸ் தான் செட் ஆகும் . அதை துடங்க எனக்கு பணம் 

வேண்டும் ...! "

" பணம் இருந்த அவரு கூடுக்க மாட்டாரா ...? 

" செல்லு ...நான் பணம் இருந்த கூடுக்க மாட்டேனா ..? "- அப்பா .

"" யோவ்...கிழிச்சே ....இந்த சின்ன வீடு ஒண்ணுதான் இருக்கு .நீ 

உடனே அதை எனக்கு எழுதி தா ....இல்லைனா அம்மியை உன் 

தலையில் போட்டு விடுவேன் ...!  "

அப்பாவிற்கு லப் - டப் மேலும் அதிகரித்தது .

திடீர் என நெஞ்சு வலி .

"யோவ்....நடிக்காதே ...! "

" டேய் ...அப்பா உயிரை எடுதுடாதே ...!"

செல்வத்தின் அப்பா நெஞ்சை பிடித்து கொண்டு எழும் போது 

அப்படியே கீழே முடியாமல் விழுந்து விட்டார் .


மாரடைப்பு .

ICU . அரசு மருத்துவ மனை .

செல்வனின் அம்மா அழுது கொண்டு இருந்தாள் . செல்வன் ஏ‌என்‌ஜி‌யு இல்லை .

ICU -வில் செல்வனின் ஏ‌பி‌பி‌ஏ‌வி‌ஏ‌ஐ‌என் நினைவுகள் பின்னோக்கி செல்ல 

துவங்கியது . 

ஆபீசு - லிருந்து வரும் போதே செல்வனுக்கு பிடித்த போண்டா , பஜ்ஜி 

வாங்கி வருவார். 

" செல்லு " என கூப்பிட்டு கொண்டே உள்ளே வருவார் . வந்து காபி 

குடித்து விட்டு செல்வத்தை தன் மார்பிலே சுமந்த படி வெளியே செல்வார் .

" ம்மா ".....

" சொல்லு இது தான் மாடு ...! ம்மா என கத்தும் ...!"

"சர் ".....என ஒரு பஸ் வந்த்தது .

" செல்லு ..இது தான் புஸ் . சர் .....என வேகமா செல்லும் ...!"

செலவம் அவர் தோளில் குஷியாக இருந்தான் . அப்பா அவனை 

ஐஸ் கிரீம் கடைக்கு கூட்டி போயி அவனுக்கு தினம் ஒரு ஐஸ் .

செல்வதிற்கு ஐஸ் என்றால் கொள்ளை பிரியம் .ரொம்ப ரொம்ப பிடிக்கும் .

                    ஞாயிறு முழுவதும் அவன் உடன் விளையாட்டு தான் . அவர் 

ஒரு நாள் முழுக்க அவன் உடன் தான் பொழுதை கழிப்பார் . முடிந்தால் 

சினிமாவிற்கு கூட்டி செல்வார் .செல்வன் படு குஷியாக அப்பாவுடன் 

வெளியே செல்வான் . சினிமாவை பார்க்கும் போது ஐஸ் கிரீம் நிச்சயம்.

பி‌ஐ‌என் காலையில் செல்வனை பள்ளி கூடத்தில் விட்டு விட்டு தான் 

செல்வார் . 

                    அப்பாவிற்கு செல்வன் என்றால் உயிர் . அப்படிபட்ட செல்வன் 

இன்று பெரிய ஆள் ஆகிவிட்டான் . வளர்ந்து விட்டான் .வேலைக்கு போக 

அவனுக்கு பிடிக்க வில்லை . அதனால் தான் பிஸினஸ் என்கிறான் .

அப்பாவிற்கு செல்வனின் பழைய ஞாபகம் எல்லாம் வந்து போனது .

டாக்டர் இடம் அவரால் பேச முடியவில்லை . கைஎழுத்து  போடுவது 

போல் செய்கை செய்தார் . டாக்டர்-க்கு புரிய வில்லை . அவர் செல்வனின் 

அம்மாவிடம் கே‌இ‌டி‌டி‌ஏ‌ஆர். 

                 " ஆமாம் சார் ...உயில் எழுத வக்கீலை கூபிடுகிறார் . " அம்மா 

கண்ணீர் விட்டார் . மதியம் வக்கீல் வந்தார் . செல்வனின் அம்மா 

வக்கீல் இடம் எல்லாம் சொன்னார் .வக்கீல் டாக்குமென்ட் எல்லாம் 

கொண்டு வந்து இருந்தார் . வக்கீலை பார்தத்தும் ஏ‌பி‌பி‌ஏ‌வி‌ஐ‌என் முகத்தில் 

சின்ன சிரிப்பு . வக்கீல் டாக்குமென்ட் படித்து காட்டி " சம்மதமா" என 

கேட்டார் . 

அப்பா "ம்ம " என இசைவு தெரிவிதத்தார்  .அவர் கை எழுத்து போடும் போது 

சிறு வயதில் செல்வன் தனக்கு குடுத்த முத்தங்களை நினைத்து பார்த்து 

கை எழுத்து போட்டார் . 


                       உயில் ரெடி ஆனது .முத்தம் நினைத்து கொண்டே உயிர் பிரிந்தது .

பேனா கீழே விழுந்தது. செல்வன் வரவில்லை . மாலை தான் வந்தான் .

அவனிடம் அம்மா " இந்தா நீ கேட்ட உயில் " என சொல்லிவிட்டு கதறி 

கதறி அழுதாள் ." அப்பா ...எப்படி இருக்கார் ...?" என செல்வம் கேட்க 

அம்மா " அது தான் நீ அவரோட உயிரயே எடுத்து விட்டாயே ?...". அவள்

 தொடர்ந்தாள். " நீ எல்லாம் ஒரு மனுஷனா ....? ஈவு இரக்கம் இல்லா மிருகம் 

நீ ...? உன்னோடு ஒரு கொலையாளியோடு என்னால் வாழமுடியாது . "

" ம்மா ...!"

"சீச்சீ ....நீ மனுஷனே இல்லை . ஏமன் :

"ம்மா ..."

" நான் உனக்கு அம்மாவும் இல்லை . நான் உன் கூட வாழ முடியாது ..!"

"ம்மா "

" சீச்சீ ...நீ பணதுக்காக என்னை கூட கொலை செய்வயே ...?"

அம்மா தொடர்ந்தாள் .உறுதி இருந்தது ..  

" நான் போறேன் ...அப்பா உடம்பை ஹஸ்பிதிரிக்கு குடுத்து வீடு ...

  இல்லை என்னமோ செய் ..."

" ம்மா ...எங்கே போரே ...? "

" எங்கையோ ....போறேன் ...நான் சாகும் போது கூட நான் உன்னை 

பார்க்க விரும்ப மாட்டேன் ...நீ ...தான் என்னை விதவை ஆக்கினாய் ..!"


"ம்மா ..."

"சீச்சீ ...நான் போறேன் ....! "


                       வளர்த்த கெடா நெஞ்சில் 
                       முட்டுதடா....! ! !


ஆர் . சத்திய நாராயணன்                                                          14-01-20 24.. !! !!

சத்யன் 

ஸ்ரீ விவேக் 

சின்ன சேவகன் .

                 சுபம் போட முடியாது ...!             

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!