Wednesday, 18 July 2018

சபரி மலைக்கு பெண்கள் செல்லலாம்




                        மலைக்கு பெண்கள் செல்லலாமா ?

நேற்று நடந்த உச்ச நீதி மன்ற வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தெளிவு பட குறி உள்ளார்.
எப்படி ஆணுக்கு சாமி கும்பிட உரிமை உள்ளதோ அதே உரிமை பெண்ணுக்கும் உள்ளது என்று.

கோவில் எனபது பொது இடம் இதில் ஆண் பெண் என்ற பெத்தான் கிடையாது . அரசியல் சட்டப்படி
பார்த்தாலும் பெண்ணுக்கு சபரி மலை செல்ல முழு உரிமை உள்ளது.

தேவஸ்தானம் பழமை , பாரம்பரியம் என கூறி பெண்களை தடை செய்வித்தல் அர்த்தம் இல்லை
என கூறினார்.

வரவேற்கப்படவேண்டிய விஷயம்...!

பழங்காலத்தில் பெண்கள் மாத விடாய் காலத்தில் வந்தால் ரத்த வாடைக்கு வன விலங்குகள்
ஈர்க்க படலாம் என்பதால் இந்த பழக்கத்தை கொண்டு வந்து இருக்கலாம் . ஆனால் இது தேவை
அற்றது.

சிறுநீர், மலம் போல மாத விடாய் ரத்த போக்கும் ஒரு கழிவு தான் !!!
இதை நன்கு உணர வேண்டும்.
ஆண் (கழிவுகளுடன் ) சபரி மலை செல்லும் போது பெண்கள் (கழிவுகளுடன் ) ஏன் செல்ல
கூடாது ?

கடவுள் படைப்பில் பெண்ணும் ஒரு அங்கம் .
கடவுள் படைப்பில் பெண் இழிவானவள் அல்லவே அல்ல.

ஆம் ...!
ஆணும் பெண்ணும் சரிசமம் ...!!

எனவே சபரி மலைக்கு பெண்கள் செல்லலாம் என தீர்ப்பு வந்தால்
100% அதை வர வேர்க்க வேண்டும்.

இன்றும் இந்த வழக்கு விசாரணை உண்டு.

ஐயப்பனின் தந்தை சிவன் அர்த்தநாதீஸ்வர கோலம் போட்டது எதற்காக ?

சிவனும் சக்தியும் ஒன்றே ...!
ஆம் ...!!
ஆணும் பெண்ணும் ஒன்றே....!!!

மறக்காமல் மனதில் நிறுத்துங்கள் :

ஆணும் பெண்ணும் சரிசமம் ...!! !!

உண்மையுடன் ,
R .சத்திய நாராயணன்               ஸ்ரீ விவேக்                   19-07-2018



   

எது எப்படி இருப்பினும் சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் எனபது
சட்டப்படி, இந்து ஒழுக்க படி செல்லலாம் என்பதே சரி .

ஆம் ....!!!
கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் ...!!!
ஆம் ...!!!
ஆணும் பெண்ணும் சரிசமம் ...!!!

Tuesday, 17 July 2018

காட்டு மிராண்டிகள் ...!!!





                                                  காட்டு மிராண்டிகள் ...!!!


            நேற்று சென்னை காவல் துறை 18 காட்டு மிராண்டிகளை 
            கைது செய்து உள்ளது.

            என்ன விஷயம் ?

            ஒரு 3௦௦ அடுக்குமாடி குடிஇருப்பில் ஒரு 11 வயது சிறுமி 
            கடந்த 6 மாதங்களாக கற்பழிக்க பட்டு இருக்கிறாள் .
            அந்த சிறுமி 7-ம் வகுப்பு படிப்பவள். காது கோளாறு உள்ள 
            ஒரு அப்பாவி சிறுமி.

            குடிஇருப்பு வாச் மேன், உள்ளிட்ட 18 பேர் கொண்ட கும்பல் 
            சிறுமியை 6 மாதங்களாக கற்பழித்து வந்து உள்ளனர். தினமும் 
            பள்ளி முடிந்து வரும் போது சிறுமியை, மொட்டை மாடி, காலி வீடு 
            அல்லது ஜிம் ரூமுக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளனர் .
            சில முறை கூட்டு (Gang Rape) கற்பழிப்பும் செய்து உள்ளனர் . அதை 
            வீடியோவில் பதிவு செய்து யாரிடமாவது உண்மையை சொன்னால்
            வெளியே காண்பித்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். 6 மாதம் 
            பொறுமையாக இருந்த சிறுமி கடந்த 13-ம் தேதி வயற்று வலி 
            தாங்காமல் தன் அக்காவிடம் சொல்ல அவள் பெற்றோடரிடம் 
            சொல்ல அவர்கள்  புகார் அளித்தனர் . இதன் 
            விளைவு தான் 18 பேர் கைது.

             ஆம் ...!
              இந்த 18 பெரும் வெறும் காட்டு மிராண்டிகள் தான் ...!
              பெண்ணுக்கும் சிறுமிக்கும் வித்யாசம் தெரியாத மிக பெரிய 
              காமுகர்கள். காட்டு மிராண்டிகள்...!

             பாலியல் பலாத்காரம் என்பதே மிக பெரிய கொடுரம் . வன்முறை.
             அதிலும் குழந்தைகளை கற்பழிப்பது மிக மிக மிக பெரிய 
             கொடுரம் ..! 

            நாம் அன்றாட நாட்டில் கற்பழிப்பு செய்தியை பார்த்து வருகிறோம் 
            அதிலும் குழந்தைகள் பலியாடு ஆவது ....

                           நெஞ்சு பொறுக்குது இல்லையே 
                            இந்த நிலை கேட்ட மிருகங்களை ...
                            நினைத்து  விட்டால் ....

           கற்பழிப்பு செய்வோருக்கு தூக்கு தண்டனை தர வேண்டும் ...!
           குழந்தைகளை கற்பழிப்பு செய்பவர்களை ....நாடு ரோட்டில் நிற்க 
           வைத்து ....நிர்வாணமாக ....அவர்களது ஆண் குறியில் துப்பாக்கி 
           வைத்து சுட்டு தள்ள வேண்டூம். 

           ஆம் ...! மிக கொடூர தண்டனை தான் ...!! வேறு வழியில்லை ...!!!

            பயம் வர வேண்டும்.

            மக்களும் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்களும் நினைத்தால் 
            இது சட்டம் ஆகும் .

            நினைப்பார்களா ?
            அரசு இந்த சட்டத்தை கொண்டு வருமா ?

            உண்மையுடன்,
            R.சத்திய நாராயணன்     ஸ்ரீ விவேக்      17-07-2018

Monday, 16 July 2018

காதல் ...!!





                                                    காதல் ....!!


காதல் ...!
காதல்....!!
காதல் ....!!!

எல்லோருக்கும் வருவது.
சிலர் முதல் முறையே வெற்றி பெறுகின்றனர் .
பலர் கதை தோல்வி தான் .
அந்த சிலர் அதிஷ்ட சாலிகள் ....

தோற்றவர் மீண்டும் காதலிப்பர் .
அதில் தவறு இல்லை.
மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திப்பார் .
மீண்டும் மீண்டும் காதலிப்பார் .

வாழ்வில் காதல் ஒரே முறை தான் வரும் என்பது பொய் .
ஆண்டுகள் ஓடும் ....
காதலும் தாவி தாவி  செல்லும் .

தோல்வி ..
தோல்வி...
தோல்வி....

ஆனாலும் மனம் மீண்டும் ஒருவரை காதல் செய்ய சொல்லும்.

காதால் வெற்றி பெற 2 விஷயங்கள் தேவை.

                           1. அதிஷ்டம் 
                           2. பணம் 

காதலுக்கு கண் இல்லை என்பது சுத்த பொய்...!

பல காதல் தோல்விகளால் மனம் உடைந்து போனாலும் ...
வயது 56 ஆனாலும் ...
அடுத்த யாரை காதலிக்கலாம் என தான் மனம் 
வேலை செய்கிறது.

அதிஷ்டம் , பணம் இரண்டும் இல்லாத போதும் 
காதலை நான் வெறுக்க  வில்லை.

அது ஒரு தனி சுகம் .

தோல்வி மேல் தோல்வி வந்ததால் ....
கற்று கொண்ட பாடம் ..

காதலுக்கு கண் உண்டு....!
ஆம்....!!
காதலுக்கு கண் உண்டு ...!!!

என்றும் அன்புடன்,
R.சத்திய நாராயணன்      ஸ்ரீ விவேக்       16-07-2018





Sunday, 15 July 2018

உலக கோப்பை யாருக்கு ...???





                                  உலக கோப்பை யாருக்கு ...???


உலக கால் பந்து போட்டியின் இறுதி சுற்று (Finals ) இன்று நடக்க உள்ளது.
பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன.

பிரான்ஸ் ஏற்கனவே உலக கோப்பை பெட்ரா நாடு.
ஆனால் குரோஷியா இறுதி போட்டிக்கு வருவது இதுவே முதல் முறை.

சென்னை மக்கள் தொகையில் பாதி தான்  குரோஷியா .
அதன் விடா  முயற்சி, பயிற்சி, உத்வேகம், உற்சாகம் ஆகியவற்றை தான்
அவர்கள் இந்த இறுதி போட்டிக்கு காரணம் .

மிக முக்கியமாக பின் தங்கிய நிலயையில் இருந்தாலும் மனம்
தளராமல் முன்னோக்கி விளையாடி வெற்றியை பெற்று உள்ளனர்.

குரோஷியா வெற்றி பெறும் . இது ஒரு உலக சாதனை ...!

பிரான்ஸ் நிச்சயம் எளிதாக விட்டுகுடுத்து விடாது.

ஆம்...!
கடினமான போட்டி ...!!
வெற்றி யாருக்கு என்பது இன்று இரவு தெரிந்து விடும்....!!!

பி .கு : இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் கால் பந்தில்
             உலக தரத்தின் கடைசி நிலைக்கு கூட வர முடியாது.

            இங்கு கிரிக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு நாடு முழுவதும் உள்ளது.
            ஆனால் கால் பந்துக்கு ....வருத்தம் தான் மிஞ்சுகிறது.

           அரசும் ஊக்குவிப்பு செய்வதில்லை .
           கேரளா , வெஸ்ட் பெங்கால் ஆகிய 2 மாநிலத்தில் மட்டுமே
           கால் பந்து ரசிகர்கள் அதிகம்.

           கால் பந்தில் நாம் கால் பாதிக்க போவது எப்போது ?

           கடவுளுக்கு தான் வெளிச்சம் ...!!! 

           R .சத்திய நாராயணன்       ஸ்ரீ விவேக்        15-07-2018

REPLY






DEAR Friends....

                        NAMASTHE.

                       VANAKKAM.

                       PLEASE POST UR COMMENTS ON MY BLOGS.

                                               OR SEND IT TO

                      contactsrivivek@gmail.com

                      BEST WISHES,
                      R.SATHIA NARAYANAN                  SRI VIVEK                15-07-2018

Saturday, 14 July 2018

அன்பான வாசகர்களே ...!




   அன்பான வாசகர்களே ...

                    வணக்கம்.
                    நான் மீண்டும் எழுத வந்து விட்டேன்.

                   சரி. எதற்காக எழுத வேண்டும் ?
                   பதில் ஒன்றும் பெரிதல்ல.

                  என் கருத்துக்கள் , சிந்தனைகள் முதலியவற்றை
                  உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே.

                  நான் எது சம்பந்தமாகவும் விவாதிக்கவும் தயார் .

                  நான் தொடர்ந்து எழுதுவது உங்கள் கைகளில் தான்
                  உள்ளது.

                 உங்கள் கருத்துக்கள், சிந்தனைகள் ஆகியவற்றை
                 தவறாமல் அனுப்பி வையுங்கள்.

                நீங்கள் கொடுக்கும் உற்சாகம், உத்வேகம் மட்டுமே
                என்னை எழுத தூண்டும் .

                 நீங்கள் எது பற்றி வேண்டுமானால் என்னிடம் கேள்வி கேட்கலாம்.
                  முடிந்த வரை நான் என் மனதில் பட்ட உண்மையை கட்டாயம்
                 சொல்வேன்.

                 நன்றி,
                 வாழ்த்துக்கள் ,
                 உண்மையுடன்,
                 என்றும் அன்புடன்,

                 R . சத்திய நாராயணன்                      ஸ்ரீ விவேக்                   15-07-2018


   எல்லோருக்கும் வணக்கம்..

நான் மீண்டும் எழுத வந்து விட்டேன் .
ஆடின காலும் கையும் சும்மா இருக்காது.
எனவே எழுத வந்து விட்டேன் .

நான் என் மனதில் பட்டதை எழுத போகிறேன் .

முதலில் இந்த நாளின் விஷேஷம் என்ன ?
இன்று மனநல மருத்துவர் டாக்டர் ருத்ரன் தனது
மருத்துவ பணியை துவங்கி 40 ஆண்டுகள் ஆகின்றன .

எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அவரது சேவை 100-ஐ தொட வேண்டும் என்பதே
என் ஆசை . பிரார்த்தனை எல்லாம்.

மனித நேயம் உள்ள மருத்துவர்களை ...
பண பித்து இல்லாத மருத்துவர்களை ....
காண்பது மிக   மிக அரிது .
விரல் விட்டு எண்ணி விடலாம்.

அதில் ஒருவர் டாக்டர் ருத்ரன்.
அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .

வாழ்கை நல்ல மனிதர்களுக்கு அவ்வளவு சுலபமாக நன்கு அமைவதில்லை .

டாக்டர் ருத்ரன் வாழ்கை இனிதே அமைய எல்லாம் வல்ல
கடவுளை பிரார்த்திக்கிறேன் .

வாழ்த்துக்கள் .
என்றும் அன்புடன்
சத்திய நாராயணன்                       14-08-2018