உலக கோப்பை யாருக்கு ...???
உலக கால் பந்து போட்டியின் இறுதி சுற்று (Finals ) இன்று நடக்க உள்ளது.
பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன.
பிரான்ஸ் ஏற்கனவே உலக கோப்பை பெட்ரா நாடு.
ஆனால் குரோஷியா இறுதி போட்டிக்கு வருவது இதுவே முதல் முறை.
சென்னை மக்கள் தொகையில் பாதி தான் குரோஷியா .
அதன் விடா முயற்சி, பயிற்சி, உத்வேகம், உற்சாகம் ஆகியவற்றை தான்
அவர்கள் இந்த இறுதி போட்டிக்கு காரணம் .
மிக முக்கியமாக பின் தங்கிய நிலயையில் இருந்தாலும் மனம்
தளராமல் முன்னோக்கி விளையாடி வெற்றியை பெற்று உள்ளனர்.
குரோஷியா வெற்றி பெறும் . இது ஒரு உலக சாதனை ...!
பிரான்ஸ் நிச்சயம் எளிதாக விட்டுகுடுத்து விடாது.
ஆம்...!
கடினமான போட்டி ...!!
வெற்றி யாருக்கு என்பது இன்று இரவு தெரிந்து விடும்....!!!
பி .கு : இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் கால் பந்தில்
உலக தரத்தின் கடைசி நிலைக்கு கூட வர முடியாது.
இங்கு கிரிக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு நாடு முழுவதும் உள்ளது.
ஆனால் கால் பந்துக்கு ....வருத்தம் தான் மிஞ்சுகிறது.
அரசும் ஊக்குவிப்பு செய்வதில்லை .
கேரளா , வெஸ்ட் பெங்கால் ஆகிய 2 மாநிலத்தில் மட்டுமே
கால் பந்து ரசிகர்கள் அதிகம்.
கால் பந்தில் நாம் கால் பாதிக்க போவது எப்போது ?
கடவுளுக்கு தான் வெளிச்சம் ...!!!
R .சத்திய நாராயணன் ஸ்ரீ விவேக் 15-07-2018
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!