அன்பான வாசகர்களே ...
வணக்கம்.
நான் மீண்டும் எழுத வந்து விட்டேன்.
சரி. எதற்காக எழுத வேண்டும் ?
பதில் ஒன்றும் பெரிதல்ல.
என் கருத்துக்கள் , சிந்தனைகள் முதலியவற்றை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே.
நான் எது சம்பந்தமாகவும் விவாதிக்கவும் தயார் .
நான் தொடர்ந்து எழுதுவது உங்கள் கைகளில் தான்
உள்ளது.
உங்கள் கருத்துக்கள், சிந்தனைகள் ஆகியவற்றை
தவறாமல் அனுப்பி வையுங்கள்.
நீங்கள் கொடுக்கும் உற்சாகம், உத்வேகம் மட்டுமே
என்னை எழுத தூண்டும் .
நீங்கள் எது பற்றி வேண்டுமானால் என்னிடம் கேள்வி கேட்கலாம்.
முடிந்த வரை நான் என் மனதில் பட்ட உண்மையை கட்டாயம்
சொல்வேன்.
நன்றி,
வாழ்த்துக்கள் ,
உண்மையுடன்,
என்றும் அன்புடன்,
R . சத்திய நாராயணன் ஸ்ரீ விவேக் 15-07-2018
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!