Friday, 28 July 2023


சிறுகதை 019/2023    குற்றப்பத்திரிகை 

                                29-07-2023 

பெறுநர் :      பாரத பிரதமர் 


                                                                      பொருள்    :   குற்றப்பத்திரிகை 

                                                                      நகல்           :   இந்திய குடியரசு தலைவர் 

                                                                                           :   உச்ச நீதி மன்ற தலைமை 
                                                        
                                                                                               நீதிபதி 

                            குற்றங்கள்        :

                             நீங்கள் கீழ் கண்ட குற்றங்களை செய்து இருப்பது  உறுதி 
          
                             படுத்த பட்டுள்ளது. நீங்கள் உங்கள் மன்னிபையோ அல்லது 

                             அல்லது உண்மை பதிலையோ 2024-ம் தேர்தலுக்கு முன் 
   
                             விளக்கம் அளிக்கும்படி கேட்டு கொள்ளபடுகீர்கள் .

1.   நீங்கள் கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை .

2.   ரூபாய் 15 லட்சம் என்ன ஆனது ...?

3.   பண மதிப்பு இழப்பு மூலம் மக்களுக்கு தொந்தரவு கொடுத்தீர்கள்.

4.   கடுங்குளிரிலும் போராடிய விவசாயிகளை சம்ப்ரயாதம் பொருட்டு 

     கூட நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை .

5.   விவசாயிகளை புறக்கனித்தீர்கள் . மனிதாபமானம் இல்லை .

6.   பெரும் கார்ப்பரேட் நிறுவனர்கள் கோடி கணக்கில் வங்கி இடமிருந்து 

      கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் தேச துரோகம் செய்தவர்கள் மீது 

      எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

7.   இந்தியா சமய சார்பற்ற நாடு . அதாவது அரசு கொள்கைகளில் 

      செயல்களில் மத சார்பு கூடாது . இந்துகளுக்கு பிடிக்காத வண்ணம் 

      நீங்கள் இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்றிவிடுவீர்களோ என ஒரு 

      அச்சத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள் . மதம் தனிப்பட்ட விஷயம் . உரிமை .

8.   எதிர் கட்சி மற்றும் உங்களுக்கு பிடிக்காதவர் மீது சோதனை ,

      அமுலாக்க பிரிவு , வருமான வரி என்று எதையாவது சொல்லி 

      ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டீர்கள் .

9.   உங்கள் கட்சியில் 33 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது . அதை 

     கண்டும் காணததும் போல் இருக்கீர்கள் .

10.  பாலியில் வன்கொடுமை ( மல்யுத்த வீராங்கனைகள் ) செய்த 

       எம் .பி பூஷனை இது வரை கைது செய்யாமல் உள்ளீர்கள் .

11.  மணிப்பூர் கலவரத்தின் போது அங்கு சென்று அமைதி ஏற்படுத்தாமல் 

      கர்நாடக தேர்தல் பரப்புரைக்கு வந்தீர்கள் . மணிப்பூரில் பெண்கள் மீது 

      கொடூர தாக்குதல் செய்து உள்ளது இன்று உலகிற்கே வெட்டவெளிச்சம் .

      இன்னும் மௌனம் சாதிப்பது ஏன் ...?

12. பண வீக்கம் , விலைவாசி  போன்ற பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் 

      மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தராமால் உள்ளீர்கள் .

13. மேற்கண்ட குற்றங்களுக்கு உடனே பதில் சொல்லுங்கள். அல்லது 

      விளக்கம் அளியுங்கள்.

14.  2024-குள் உங்கள் விளக்கம் அளியுங்கள் . தவறும் பட்சத்தில் 

      மக்கள் முடிவு எடுப்பார்கள்.

                            இது மக்களின் எச்சரிக்கை ...!

                            பதவி விலகுங்கள் ...!!

                           ஆம் ...!!!

                                                                                                  இப்படிக்கு ,

                                                                                        இந்திய மக்கள் மாமன்றம் .

                                                                                                  29-07-2023 

R. சத்ய நாராயணன்     சத்யன்     ஸ்ரீ விவேக்     சின்ன சேவகன்   22-07-2023

                              

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!