Wednesday, 8 February 2017





                 வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் !

                   சத்யன்     சத்திய பூ     இதழ் 07    பூ 04      09-02-2017

அன்பான வாசகர்களே .....

                        வணக்கம்.
                        ஒரு கை ஓசை எழுப்பாது.
                        இரு கைகள் சேர்ந்தால் தான் கைதட்டல் ஒலி பிறக்கும்

                        ஆம்.
                        நான் மட்டுமே எழுதிக்கொண்டு போனால் பயனில்லை.
                        உங்களது கருத்து மிக மிக முக்கியம்.
                        உங்கள் கருத்துக்கள், விமரசினங்கள் தான் எனக்கு
                        உந்து சக்தி.

                        நீங்கள் என் கருத்தை ஏற்றெட்டுக்கொள்ள வேண்டும் என்பது
                        என் நிபந்தனை அல்ல.
                        நீங்கள் என் கருத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதே
                        எனக்கு முக்கியம். உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால்
                        அதையும் பதிவு செய்யுங்கள். நாம் அன்பாய் விவாதிப்போம்.

                        நான் தொடர்ந்து எழுதுவதா அல்ல நிறுத்தி கொள்வதா என்பது 
                        உங்கள் கருத்தில் தான் உள்ளது.

                        எனது சத்திய பூ வலைப்பதிவை வாசிக்கும் ஒவ்வரு    தனிநபraயையும்
                        பணிவாக வேண்டுகிறேன். தயவு செய்து உங்களது கருத்துக்களை
                        பதிவு செயுங்கள். எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்குங்கள்.
                        Sathyan13.blogspot.in

                        உங்களது கருத்துக்கள் எதுவாக இருப்பினும் பதிவு செய்யுங்கள்.
                        எனக்கு உந்து சக்தி கொடுங்கள்.
                        என்னை தொடர்ந்து எழுத வையுங்கள்.
                        என் அன்பு வாசகர்களே ...!
                        உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
                        எதுவாக இருப்பினும் சுமுகமாக விவாதிப்போம் !
                        நன்றி. வாழ்த்துக்கள்.
                        சத்யன்        09-02-2017

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!