சிறுகதை 026 இருதார ம "ன"ம்..!!
19-08-2023
மணி ...!
பூமாதேவி ...!!
லக்ஷ்மி ....!!!
மூவரும் ஒரே ஐ .டி . கம்பனியில் வேலை செய்கிறார்கள் .சுமார் 4
வருடங்களாக இதே இடத்தில் வேலை செய்கின்றனர் . மூவரும் ஒரே
டீமில் உள்ளனர் .டீம் மேனேஜர் மணி தான் . இவர்கள் மூவரிடமும் நட்பு
மிக மிக ஆழமானதாக இருந்தது .ஆழமான நட்பு காதலாக கூட மாறலாம் .
ஒவ்வுறு வாரமும் இவர்கள் மூவரும் " விஜயா " மாலில் சாந்திபார்கள் .
சினிமா பார்பர்ர்கள். பிறகு நல்ல ஹோட்டலில் ....மாலில் சாப்பிடுவார்கள் .
மூவரும் சாப்பிட்டு முடிந்ததும் ஐஸ் -கிரீம் சாப்பிடுவார்கள். மூவருக்கும்
ஐஸ்-கிரீம் என்றாள் உயிர். எல்லாவ்ற்றை-யும் பேசும் இவர்கள் வாழ்வில்
பெரிய பிரச்சனை வர போகிறது என பூமாவுக்கும் , லக்ஷ்மிக்கும் தெரியாது .
ஆனால் மணி இருதலை கொள்ளி எறும்பு போல் ஆகிஉள்ளான் . அவன்
அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறான் . அவன் பூமா மற்றும் லக்ஷ்மி
இடம் தான் ஒரு மேட்டர் சொல்ல வேண்டும் என நினைத்தான் . ஆனால் அதில்
பெரும் பிரச்சனை இருந்தது .
வார முதல் நாள் . லஷ்மி விடுமுறை . டீ குடிக்க மணியும் , பூமாவும்
சென்றார்கள் .
டீ -யை குடிக்க ஆரம்பித்தான் . அதற்குள் பூமா பேச துவங்கினாள் .
" மணி ..நான் உன்கிட்டே ஒண்ணு சொல்லணும் ."
" சரி ....சொல்லு ...!"
" நீ கோபிக்க கூடாது .."
" இல்லை ..சொல்லு "
" எப்படி சொல்றது தெரியில்லை ....இருந்தாலும் சொல்கிறேன்
ஐ லவ் யு ......"- சொல்லி விட்டு டீ குடிக்க ஆரம்பிதாள் . மணிக்கு சந்தோஷம்
தாங்க முடியவில்லை . ஆனால் அதை காட்டி கொள்ள வில்லை.
" என்ன மணி ...? நீ என்ன சொல்றே ...?"
" தாங்க்ஸ் ....அடுத்த வராம் இதே ...இல்லை விஜய மாலில் சொல்கிறேன் ."
" இப்போ சொல்ல முடியாதா ...?"
" இல்லை நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா சொல்றேன் "
இருவரும் ஆபிஸ் உள்ளே சென்றனர்.
மறு நாள் .
லக்ஷ்மி வாந்தால் . வந்த உடனே மணியிடம் வந்து லஞ்ச் ஃபுட் கோர்டில்
மதியம் சாப்பிடலாம் . எனக்கு உன் கூட பேச வேண்டும் .." -சொல்லி விட்டு
வேலையை பார்க்க போய் விட்டாள் .
லஞ்ச் டைம்.
ஃபுட் கோர்ட் .
மணி -லக்ஷ்மி இருவரும் ஆர்டர் செய்தார்கள் .
மணி ஆரம்பித்தான் ." என்ன லக்ஷ்மி ...? என்னவோ பேசணும் ...
சொன்னீயே ...? சொல்லு ...!"
லக்ஷ்மி பட் என விஷயத்திற்கு வந்தாள் .
" மணி ....எனக்கு வேற வழி தெரியலை ...ஐ லவ் யு ...!"
மணிக்கு சந்தோஷம் உச்சம் . செய்வது தெரியாமல் அடக்கி கொண்டான் .
" லக்ஷ்மி ...அடுத்த வாரம் விஜயா மாலில் சந்திபோம் ..அப்போ நான்
சொல்றேன் ...! எல்லாம் நல்ல நியூஸ் தான் .."
" சரி ...."
அடுத்த வாரம் .
விஜயா மால் .
மணி தான் முதலில் வந்தான் . பிறகு பூமாவும் கொஞ்ச நேரம் கழித்து
லக்ஷ்மியும் .வந்தனர் . பூமா வருவது லக்ஷ்மிக்கு தெரியாது . லக்ஷ்மி
வருவது பூமாவிற்கு தெரியாது.
மணி அமைதியை கலைத்தான்.
" நீங்க ரெண்டு பேருமே உங்க விருப்பம் சொல்லி விட்டீர்கள் . நானோ
பெரிய பிரச்சனையில் உள்ளேன் . "
" என்ன ? " என்று இருவரும் கேட்க ...
" நான் உங்க ரெண்டு பேரையும் லவ் பன்றேன் . எனக்கு உங்களில்
யாரையும் மிஸ் பண்ண முடியாது . 2 பேரையும் கல்யாணம் செய்ய முடியாது
மீறி பண்ணி கொண்டால் எனக்கு சிறை தான் ....நான் என்ன செய்வது ...?
பூமா லக்ஷ்மி அமைதி . இருவரும் மணியிடம் சொல்லிவிட்டு போனார்கள் .
" நாங்கள் சீக்கிரம் திரும்பி வந்து விடுவோம் ...பிளீஸ் ...வைட் ..."
மணியின் இத்யம் லப் -டப் என வேகமாக அடித்தது . 15 நிமிஷங்கள்
நரகமாக இருந்தது .
இருவரும் தெளிவுடன் வந்தனர் .
மணி : " என்ன ...? உங்க முடிவு என்ன ...?"
பூமா : " லெட் அஸ் லீவ் டூ கெதர் ...!"
லக்ஷ்மி : " எஸ் ..வீ கேன் லீவ் டூ கெதர் ...!"
மணி : " ஓ ...மை காட் ...! "- ஆழ ஆரம்பித்து விட்டான் .
ஐஸ் -கிரீம் வந்தது . மூவரும் வாங்கி ஒருங்கே கொண்டு வந்து
மூவரும் : " சீயர்ஸ் " என்று சந்தோஷமாக சாப்பிட ஆரம்பித்தார்கள்.
எஸ்.
மணி
பூமா
லக்ஷ்மி
லெட் தெம் லீவ் டூ கேதர் ...! ! !
மூவரும் சேர்ந்தே வாழட்டுமே ...! ! !
ஆர்.சத்ய நாராயணன் சத்யன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன்
19-08-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!