Friday, 2 June 2023

 


        இந்தியாவின் திறம் மிகு உண்மைகள் :     உண்மை 002/108           03-06-2023


                                                  கோள வடிவில் பூமி ....!

                                                 இது யாருக்கு முதலில் தெரியும் ...?


யார் பூமி கோள வடிவம் ஆனது என்பதை முதலில் கண்டு பிடிதார்....?

நமது புத்தககங்கள் கெப்லர் , கலிலியோ மற்றும் கோபர்ணிக்கஸ்

 ஆகியோரால் கண்டு பிடிக்க பட்டதாக கூறுகின்றன . இவர்கள் அனைவரும் 

16,17ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் . பண்டைய இந்தியாவின் கருத்து 

இது குறித்து என்ன ? அவர்களுக்கு பூமி உருண்டை என்பது தெரியாதா ..?

அவர்களுக்கு ( ரிஷிகள் ) நிச்சயம் தெரியும் .அவர்கள் தெரிந்து வைத்து 

இருந்தார்கள் என்பதற்கு கூடுதலான செய்திகள் :

              வானவியல் தந்தை ஆர்யாபட்டா ( கி. பி. 496) கூறியதாவது :

              பூமியானது எல்லா பக்கங்களிலும் உருண்டையாக இருக்கிறது .

              ( ஆரியாபத்தியம் -கோள பாட - 6வது ஸ்லோகம் )


             அவர் பூமியின் விட்டத்தை (Diameter) மிக துல்லியமாக கூறினார் .

            ( ஆரியாபத்தியம் - அத்யாயம் -1 ஸ்லோகம் -5 )


            மற்றும் ஒரு வானவியல் நிபுணர் வராக மித்ரா (( 6ம் நூற்றாண்டு )

           அவரது ' பஞ்ச சிந்தாதிக ' நூலில் (13 வ்து அத்யாயம் 13-ஸ்லோகம் -7)ல்


                      " கோள வடிவில் ஆன பூமி பஞ்ச பூதங்கள் ( 5 வித -பொருட்கள்

 )வானில் (ஸ்பேஸ்) -ல்     துங்கி கொண்டு இருக்கிறது . அதன் உடன்

 மின்மினிக்கும்   நட்சதிரங்கள் ஒரு கூண்டில் (Cage) ' இரும்பு பந்து ' தூங்குவது 

போல் துங்குகிறது .

                      ரிக் வேதம் : 1.33.8           

இதில் சொல்ல பட்டது என்ன....? மனிதர்கள் பூமியின் சுற்றுவெளியில் 

(Circumference) வாழ்கிறார்கள் .

                         " சூரிய சித்தாந்தம் " எனும் ஆரியாபாட்ட்வின் நூலில்

 உண்மைகளை சரியாக சுட்டி காட்டுகிறது .

                        பாஸ்கரசாரிய :

கணித மேதையான இவர் " லீலாவதி " என்ற புதகத்தில் லீலாவதி கேட்கும்

 கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லி உள்ளார்.

                     நீங்கள் பார்க்கும் எதுவும் உனமை அல்ல . பூமி நீண்ட சதுரமாக 

                    இல்லை .தட்டையானது அல்ல. மாறாக அது ' கோள் ' வடிவில் உள்ளது 

                    என்றார் .. நீங்கள் ஒரு பெரிய வட்டத்தை வரைந்தால் ...அதில் 4ல்

                    ஒரு பங்கை மட்டும் பார்த்தால் அது ஒரு நேர்கோடு போன்றே 

                   தெரியும் . ( இதை விட தெளிவான பதில் இருக்க முடியாது )

              # 13ம் நூற்றாண்டில் ஆரியாபாட்டாவின் நூல்கள் மொழி பெயர்க்க

                பட்டன .இது ஐரோப்பாவில் சிந்தனையை தூண்டி இருக்கலாம் .


                ஆரியாபாடாவின் நூலில் கிரகணம் ஏற்படுவது குறித்து மிக 

                சரியாக கூற பட்டுள்ளது . ( கோள பாட -ஸ்லோகம் 37 ). எப்போது

               சந்திரன் நிழல் சூரியன் மீது விழுகிறதோ அப்போது சூரிய கிரகணம் 

               ஏற்படுகிறது . எப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறதோ 

               அப்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது 


              # பூமி சூரியனை சுற்றி வரும் காலம் ....

                                365 நாட்கள் , 6 மணி நேரம் , 4.1 நொடிகள் 

                               என துல்லியமாக கணித்தவர் ...!

                              ஞாபகம் இருக்கட்டும் ..இது 476 கி. பி. யில் .


              # இன்று பூகோளம் என்ற படம் ஆரம்பத்திலேயே உள்ளது . இது

               பூகோளம் என்றால் பூமி கோளம் என்று சுட்டி காட்டுகிறது . Geography

              என்பது பூகோளம் என்பது மிக சரியே ...!


                                          இவை போதும் .

                                         இதுவே உண்மையெனில் பள்ளிகளில் இதை 

                                         ஐரோப்பிய கண்டு பிடிப்புகளாக சொல்லி கொடுப்பது 

                                         ஏன் ...?

                                         ஏன் ...? ஏன் ...??ஏன் ...???


                                        ஆம் . பூமி கோளம் ...!!

                                       இது இந்திய கண்டுபிடிப்பே ...!!!


ஆர்.சத்ய நாராயணன்           ஸ்ரீ விவேக்      03-06-2023


                                           உண்மை 003/2023


                      நியூடனினின் புவி ஈர்ப்பு சக்தி கண்டு பிடிக்கும் முன்பே 

                     பல , பல ஆப்பிள் -கள் விழுந்து உள்ளன .

                                        ஆம் ...! இந்தியாவில் ....!!!     ( அடுத்த வாரம் )




No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!