உண்மை 003/2023 புவி ஈர்ப்பு சக்தி
ஆம் ...!
நியூடன் புவி ஈர்ப்பு சக்தியை கண்டு பிடிக்கும் முன்பே இந்திய
வானவியல் நிபுணர்கள் ஈர்ப்பு சக்தி பற்றி கூறி உள்ளனர் .அவர்களுக்கு
தர வேண்டிய அங்கீகாரத்தை விட்டு விட்டு நியூடன்-க்கு பெருமை சேர்ப்பது
அபத்தம் .
உண்மைகளுக்கு செல்வோம் ...!
* 'சூரிய சித்தாந்தம்' என்ற பழம் பெரும் நூல் " பூமி பால்வெளியில்
(Space) உறுதியாக நின்று கொண்டு இருக்கிறது "
-- சூரிய சித்தாந்தம் -அத்யாயம் 12-ஸ்லோகம் 32
* வராகமித்ரா 6-ம் நூற்றாண்டில் " தீ பிளம்புகள் பூமியின்
எந்த பகுதியில் இருந்தாலும் மேல் நோக்கியே செல்கிறது.
மற்றும் வீசி ஏறிய பட்ட பொருட்கள் கிழே தான் விழும் .
-- பஞ்ச சித்தாந்தம் -அத்யாயம் 13- ஸ்லோகம் 4
* பாஸ்கரச்சார்யா கணித மேதை 11-ம் நூற்றாண்டில் அவருடைய
புத்தகம் " லீலாவதியில் " விளக்கமாக கூறுகிறார் ." பூமி ஈர்ப்பு
சக்தி உள்ளது .கிரகங்களின் பரஸ்பர ஈர்ப்பு அவற்றை (கிரகங்கள் )
வான்வெளியில் உறுதியாக நிற்க வைக்கிறது ."
* " சித்தாந்த சிரோமணியில் " பாஸ்கராசரியா விளக்குகிறார் .
" பூமியானது இயற்கையிலயே எல்லா பொருட்களையும் ஈர்க்கிறது .
இது வானவியலில் எல்லா பொருட்களுக்ம் பொருந்தும்.
ஈர்ப்பு சக்தி எல்லா பொருட்களையும் கீழே விழ செய்கிறது.
கிரகங்களின் இடையே ஈர்ப்பு சக்தி இருப்பதால் அவை எப்படி
கீழே விழும் ...?
-- சித்தாந்த சிரோமணி -புவனக்ஷா -ஸ்லோகம்-6
*7-ம் நூற்றாண்டில் மிக சிறந்த கணித மேதை , " பிர்ம்ம குப்தா
தனது நூலில் (ப்ரம்மா ஸிபூட்ட சித்தாத் )
" தண்ணீர் அது இயற்கையாக கீழே பாய்ந்து ஓடுவது போல்
பூமியானது தனது ஈர்ப்பு சக்தி மூலம் எல்லா பொருட்களையும்
தன்னை நோக்கி இழுக்கிறது "
பல இந்திய நூல்கள் புவி ஈர்ப்பு சக்தியை பற்றி எடுத்து கூறி
உள்ளன . எல்லாம் .....
நியூடன்-க்கு முன்பே ...!
அடுத்து
உண்மை 004/2023
எது எதை சுற்றி செல்கிறது ...?
பூமி VS சூரியன் ...??
பழம் பெரும் இந்தியாவின் நிலை என்ன ???
அடுத்த வாரம்
R.சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் சின்ன சேவகன் 10-06-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!