Friday, 9 June 2023

 


   சிறுகதை 003/2023             தேன் நிலவு ...!                                10-06-2023


என் பெயர் பாலு என்கிற பாலன் . நான் ஒரு பறையன் . எனக்கு 

சாதியில் நம்பிக்கை இல்லை . ராணியும் அப்படிதான் . அவளுக்கும் 

சாதியில் நம்பிக்கை இல்லை.

எல்லோரும் மனிதர்கள் தான் என்று நம்புவாள் .

எங்கள் குடும்பம் அவ்வளவு கஷ்ட பட வில்லை. என் சாதியில்

 உள்ளவர்களின் வேதனையை அறிந்தவன் நான். 

எனக்கு ஒரு மார்க்ஸிய நண்பன் இருந்தான் . இருக்கிறான் ...!

அவனுடைய பாதிப்பு என்னிடம் இருப்பது இயற்கையே ....!


நான் இட -ஒதுக்கீடு மூலம் அண்ணா பல்கலை கழகத்தில் 

பி . டெக் ( ஐ.டி) முடித்து விட்டு வேலை தேடினேன் . சீக்கிரமே 

சோலிங்கபூரில் ஒரு ஐ .டி நிறுவனதில் வேலை கிடைதத்து .

சம்பளம் 40,000 ' தான் '...!

நான் வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகி விட்டது .

எங்கள் டீம்-க்கு மேனேஜர் ஒரு பெண் .....ராணி ...! அவளை பற்றி 

சொல்லியே தீர வேண்டும் .

அவள் அழகு ...!

மிக மிக அழகு ...!!

முதல் சந்திப்பு மறக்க முடியாது .

பார்த்த உடனே அவள் ஒரு பிராமண பெண் என்று தெரிந்து விடும்.

அவள் எங்கள் டீம்-ஐ நேர்த்தியாக நடத்தி சென்றாள் .

அவள் ராணி தான் ...!

அழகு ....!!

அவள் அறிவிலும் , வேலையிலும் ராணி தான் ...!!!

ஆம் ...! அவள் ராணியே தான் ...!! என் மனதை ஈர்த்து விட்டாள் .

என் வீட்டில் எனக்கு முழு சுததிரம் தந்து விட்டார்கள் .

நான் என் அம்மாவிடம்...

                " அம்மா ...! இன்னிக்கு வெள்ளி . சனி விட்டு ஞாயிறு கிளம்பி 

                   திங்கள் காலை வந்து விடுவேன் ...!"

               " சரி ..சரி....பாத்து போய்விட்டு வா ...!"

என் அம்மா எந்த ஊருக்கு என்று கூட கேட்க வில்லை . என் மீது 

அபார பாசம்.

                  அதே    சமயம் ...

            " அம்மா ...நான் என் ஃப்ரெண்ட்-உடன் இன்னிக்கு ஊட்டி 

                போயி திங்கள் வந்து விடுவேன் ...!"-------ராணி .

             " சரிமா ...பாத்து ஜாக்கிரதையாக போயி விட்டு வா ...1"

                                                  - ராணியின் அம்மா .

வெள்ளி இரவு . 8 மணி . நான் சென்ட்ரல் ஸ்டேஷனில் காத்து இருந்தேன் .

அம்மாடியோவ் ...!

ராணி வந்து விட்டாள் .ஒரு சின்ன பேக் . அவ்வளவு தான் .

                " ராணி ...கரெக்ட் டைம்க்கு வந்து விட்டேயே ..? "

               " எனக்கு பங்சுவாலிட்டி ரொம்ப பிடிக்கும் ...!

                  ஆமாம் ...எந்த கோச் ..?  "

             " எ - 3 "

            " எ .சி  கோச் தானே ...? "

            " ம்ம. ஆமாம் ...கவலை படாதே ...!"

ராணிக்கு எ .சி . இல்லாமல் இருக்க முடியாது . கோச்-ல் எறி 

இடம் தேடினோம் . எனக்கு நடு பெர்த் . அவளுக்கு கீழ் பெர்த் .

              " ராணி ...நீ சாப்பிடாச்சா ..?

            "  ம்ம ....நீ ...? "

            " சாப்பிட்டு விட்டு தான் கிளம்பினேன் . படுக்கலாமா..?"

           " இந்த மாசா குடித்து விட்டு படு . குட் நைட் ...!"


சிக் புக் ...சிக் ...புக் ...

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரைலில் இருந்து இறங்கி நேர் எதிரே 

இருந்த டாய் டிரைன்-ல் ( குட்டி ரயில் ) ஊட்டிக்கு புறபட்டோம் .

நான் ஏற்கன்வே ஊட்டி வந்து உள்ளேன் .ராணி குட்டி ரயில்-ஐ 

மிகவும் ரசித்தாள் . அவளுக்கு மிக்க சந்தோஷம் . ரயில் மெல்ல 

மெல்ல மலை ஏறியது .ஜன்னல் சீட் வாங்கி சீனரி பார்த்து 

ஆனந்தம் அடைந்தாள் . போட்டோ பல எடுத்தாள் .

                     " பாலு ...! அங்கே பாரு ...!! யானை கூட்டம் ..!"

                    " எங்கே ...?"

                    " அதோ பார் ..."- சுட்டி காட்டினாள்  .

நான் பார்த்தேன் . அழகாக யானை கூட்டம் மெல்ல மெல்ல 

நடந்து கொண்டு இருந்தது .

ராணிக்கு குஷி ...! எனக்கும் தான் ...!!


ஊட்டி ....!

அவளுக்கு தந்தூரி உணவு மிக பிடிக்கும் . ஊட்டியில் பிரபலமான 

' நாகர் ' ஹோட்டலில் காலை டிஃபன் சாப்பிட்டோம் .

பிறகு நேரே தாவரவியல் பூங்கா ...!

அம்மாமா ...! அப்பப்பா ...!! கொள்ளை அழகு .வெயில் இல்லை .

குளு குளு என்று இருந்தது . இயற்கை ஊட்டிக்கு அளித்த எ. சி.\

ராணி குஷியால் என் கைகளை பிடித்தாள் .

கார்டன்-ஐ  இருவரும் மிகவும் ரசித்தோம் .கிலாஸ் ஹவுஸ் சென்று 

பூக்களை மிக அருகில் கண்டு களித்தோம் . மொபைல்-ல் போட்டோ 

எடுத்து குவித்தோம் .வெளியே போகவே மனம் இல்லை .

மிக குறைந்த நேரமே உள்ளது. அடுத்து ...

ஸ்டார் ஹவுஸ் . தொட்ட பெட்டா . உயரமான சிகரம் 

பஸ்-சில் போனோம் . பக்கம் பக்கமாகவே உட்கார்ந்தோம் .

ஸ்டார் ஹவுஸ்-லிருந்து கோவை , மைசூர் திசை நோக்கி பார்வையை 

செலுத்தினோம்.

                     " நம்ம தமில் நாட்டில் இப்படி எ. சி. போட்ட ஊராக 

                        ஊட்டி இருக்கிறது ...!"

                     " ம்ம ...குளு குளு என இருக்கு ...!"

படகு இல்லம் :

                      " போட்டிங் போலாமா ..."

                     " நிச்யமாக ...!"

                     " சரி ..பெடலிங்க் போட் புக் செய்து வருகிறேன் ..!"

அவள் அதற்குள் கேண்டீன் சென்று 4 மிளகாய் பஜ்ஜி வாங்கி வந்தாள் .

போட்டில் இருவரும் காலால் பெடல் செய்தோம் . போட் -ஐ நடு ஏரியில் 

நிறுத்தி பஜ்ஜி சாப்பிட்டோம் . குளுருக்கு பஜ்ஜி பிரசாதமாக இருந்தது .

இரவு வந்து விட்டது . அதே ஹோட்டலில் இரவு உணவு நன்கு சாப்பிட்டோம் .

அவள் என்னை வேண்டுமானால் நான்-வெஜ்  சாப்பிட சொன்னாள் .

அவளுக்கு நான் மாமிசம் சாப்பிடுவதை விட்டு விட்டேன் என்று தெரியாது .

ரூமுக்கு திரும்பினோம் .

நல்ல அலைச்சல் . நல்ல அசதி .நான் கட்டிலில் அவளுக்கு மிக

 நெருக்கமாக உட்கார்ந்தேன் .

                       " பாலு ...1 என்ன வேணும் ...?"

                      " ராணி...ராணி ...நீ மிக மிக அழகு ...நீ ..."

                     " நீயும் அப்படிதான் ...!"

                     " உன்னை போன்ற காதலி கிடைக்க கூடுத்து வைத்து 

                       இருக்க வேண்டும் ...!"

                      " ஓ...அப்படியா ...? அப்போ என்னை எடுதுக்கோ ...!"

                     " ம்ம ...!"

அவள் முகத்தை என் கைகளால் எடுத்து என் பக்கம் திருப்பி அவள் 

நெற்றியில் முததம் கொடுத்தேன் . இதுவே என் முதல் முத்தம் .அவள் 

கண்களை மூடிக்கொண்டு என்னை முத்தம் இட்டாள் .

இது தான் முதல் இரவு ...!

நான் சொர்க்கதில் இருப்பது போல் உணர்வு .காம மோகத்தில் மேய்

 மறந்தேன் . 

அம்மம்மா ...! அப்பப்பா ...!!

                                 " ரா.....நீ ....! ரா ...நீ ...!!"

                                  " பாலு ...! பாலு...!! "

பரிபூர்ண சந்தோஷத்தில் நான் .என் வாழ்வில் புது செக்ஸ் அனுபவம் .

நான் முத்த மழை பொலிந்தேன் .அவள் முழுதாக தன்னை எனக்கு தந்தாள்.

இனி என்ன ...? மூணு முடிச்சு தான் ...!


ஆம் . நிச்யதாம்பூலம் முடிந்து விட்டது ...!

அடுத்த என்ன ...? 

நிச்யமாக கல்யாணம் தான் ...!

அடுத்த மாதம் ...!!

பி .கு : சாப்பிட வாருங்கள் ...!!!


R.சத்ய நாராயணன்      ஸ்ரீ விவேக்     சின்ன சேவகன்        10-06-2023

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!